Read all my poems
www.thottarayaswamy.net

44.கண்

உன் கண்களுக்கு
கருப்புக்கண்ணாடியிட்டு
அழகு பார்க்கும்போதெல்லாம்

என் உலகம்
இருண்டுபோகிறது.

1 comment:

காட்டாறு said...

ஐயா, என்ன காதல் வயப்பட்டு விட்டீரோ?