Read all my poems
www.thottarayaswamy.net

67.உயிர்படக்கலவை

உன்னை
உயிர்ப்படக்காட்சியாக
வார்த்தெடுத்து
வைத்துள்ளேன்
நெஞ்சில்

பின்
எதுக்கடி உன்
உயிரற்ற
புகைப்படங்கள்
எனக்கு.?

No comments: