Read all my poems
www.thottarayaswamy.net

38.நீ

யுத்தமிடவில்லை
காயப்படவில்லை
ரத்தம் சிந்தவில்லை
நோம்பிருந்ததில்லை

ஆனாலும்
நீ கிடைத்தாய்

No comments: