என் சுவாசக்கூட்டில்
உனக்கான சுவாசங்களும்
சேர்த்தே சுவாசிக்கப்படுகின்றன
மழைப்பெய்யும் போது
மண்வாசனை
தவிர்க்கப்படாதது போல.
53.நிஜம்
Posted by THOTTARAYASWAMY.A at Wednesday, March 21, 2007
Labels: கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
என் சுவாசக்கூட்டில்
உனக்கான சுவாசங்களும்
சேர்த்தே சுவாசிக்கப்படுகின்றன
மழைப்பெய்யும் போது
மண்வாசனை
தவிர்க்கப்படாதது போல.
Posted by THOTTARAYASWAMY.A at Wednesday, March 21, 2007
Labels: கவிதை
No comments:
Post a Comment