Read all my poems
www.thottarayaswamy.net

53.நிஜம்

என் சுவாசக்கூட்டில்
உனக்கான சுவாசங்களும்
சேர்த்தே சுவாசிக்கப்படுகின்றன

மழைப்பெய்யும் போது
மண்வாசனை
தவிர்க்கப்படாதது போல.

No comments: