Read all my poems
www.thottarayaswamy.net

89.தூரல்

உனக்கென்ன
மழையில் நனைந்தபடியே
வீடடைந்துவிடுகின்றாய்

மழைவிட்டும்
தூரல் போடுவது
என்னுள் தானே

No comments: