Read all my poems
www.thottarayaswamy.net

85.ஒப்பனை

சகியே!
உனக்கு தெரியாது

நிலா
தினம் வரிக்கட்டி
வானத்திலிருந்து
உன்னைப்பார்த்து
ஒப்பனை இட்டுக்கொள்வது.

No comments: