Read all my poems
www.thottarayaswamy.net

88.திருடி

தொடுவானச்சாலையில்
நடைபோகிறேன்
என்று சொல்லியிருந்தால்

நட்சத்திரங்களை
அப்புரப்படுத்தியிருப்பேன்

பார்!
உன் ஒளியை திருடிக்கொண்டு
எப்படி ஜொலிக்கிறதென்று.

No comments: