Read all my poems
www.thottarayaswamy.net

41.கவித்துவம்

உன்னைப் பற்றி
கவிதை எழுத
ஆசைப்பட்டு

இப்போதும்
உன் பெயரையே
எழுதிக்கொண்டிருக்கிறேன்

இதைவிட கவித்துவம்
வாய்ந்தது வேறென்ன
இறுக்கின்றது உலகில்.

No comments: