Read all my poems
www.thottarayaswamy.net

95.தீக்குள் விரலை வைத்தால்

தீக்குள் விரலை வைத்தால்
உன்னை தீண்டும் இன்பம்
தோன்றுதடி

நான்
பூக்களை பரித்துவிட்டால்
உன் பாதி உயிர்
கரையுதடி

நீ
என்ன முரண்களின்
மகளா!

No comments: